நல்ல நண்பனை இழப்பதிலிருந்து, படிக்கட்டுகள் ஏறுவதிலிருந்து,ஈரான் இஸ்ரேல் போர் சூழல் வரைக்கும் உண்மையில் புன்னகைபுரியும் சூழல் இல்லை.ஆனால் புன்னகையைக் கைவிட முடியாதவர்களாக; சிக்கலில் செயல்படுவதை காணப்படுவதை மேம்படுத்தி விவரிக்கும் மென் கவிதைகள்.
கிழிந்த குடை தைக்கறது..
பழைய கிழிஞ்ச குடை தைக்கிறது..என
நரைமுடி விபூதி மெழுகுநூலுடன் கூவும் கிழவர்
தைப்பது
பருவ மழை வரும் என்ற
நம்புதல் புன்னகை"
புன்னகை யுகம்( கவிதைகள்)
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:98+2
விலை:110/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614

No comments:
Post a Comment