கம்ப இராமாயணத்தில் சுந்தரகாண்டம் பகுதி முக்கியமானது. பலருக்கும் பயன்தருவது. அனுமன் புகழ் பாடும் இந்நூலை புதுக்கவிதை வடிவில் "காலம்தாண்டும் காதல் தூதுவன்" என எழுதியுள்ளார் கவிஞர்.(2023)
சுவாரசியமான எளிய நடை.
நூல்ஆசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு:- புஸ்தகா டிஜிட்டல்
பக்:478, டெம்மி
விலை:530/-
கழிவு:25%
G pay: 9698009614

No comments:
Post a Comment