பிள்ளைத்தவளைக்கும் அப்பா தவளைக்கும் சண்டையில் என்ன முடிவு? தக்காளிச்செடியை நட்ட சண்டையில் ஏன் வேதாந்த் வருந்தினான்? மனிதர்களால் விரட்டப்படும் யானை , குழிப்பூச்சியின் முதுகு பின்புறம் ஒளிந்து கொண்டதா இல்லையா? மனவெளி இஸ்ரோ போன்ற எளிய கதைகளின் முடிவில் நீதி பேசப்படுகிறது.
இப்போது வாழும் முதிய தலைமுறை , நாளைய குழந்தைகளுக்கு தாங்கள் அறிந்த கதைகளைப் பதிவு செய்ய அவசியம் அழைக்கிறது இந்நூல்.

No comments:
Post a Comment