மனித சமூகத்தில் வாழ்ந்தாலும் மனிதர்களோடு நேர்ந்து அனுபவிக்கும் துரத்தல்கள்,வெறுப்புகள்,
உதாசீனம்,மறைமுகவிலகல்,ஆதரவின்மை உள்ளிட்ட அனைத்தையும் சிவப்பரிசாக நோக்கச்சொல்லி அதை அறிய விண்ணப்பம் வைக்கும் வரிகளை நூல் முழுதும் காண முடிகிறது.
எம்சிவமே
பா.சத்தியமோகன்
புஸ்தகா வெளியீடு
பக்:112+2
விலை:ரூ130/-
கழிவு:20% உண்டு.
G pay: 9698009614

No comments:
Post a Comment