ம்:ஏன் தோற்கிறோம் அல்லது கவலைப்படுகிறோம் என்ற கேள்விக்கு முதல் தடவை வரும் விடையை அப்படியே ஏற்க கூடாது. மீண்டும் ஒருமுறை விடை தேடணும்.அதையும் பரிசீலிக்கணும்.மீண்டும் ஒரு முறை என்று 5 ஆம் முறை வரும் விடை அடைவது சரியான வழிகாட்டும் என்கிறார்கள். இதனை Why Why Analysis என்பார்கள். அதுபோன்ற விடைகள் வெற்றி சாக்லேட் தரும் சாவிகள் என்கிறது தொகுப்பின் கட்டுரைகள். . மனோபாவத்தை மாற்றிக்கொள்ள உதவி செய்யும் எழுத்துகள்.

No comments:
Post a Comment