"அது பழச் சுவை என அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்" என மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவையின் 20 பாடல்களின் உரையோடு; திருப்பள்ளி எழுச்சி உரையும் எளிதான வரிகளில் விளக்கம்.
அதிகாலை எழும் பழக்கம் உய்வுக்கு வழி. அதனை சிறு வயதிலேயே ஆரம்பிக்க உதவிய மணக்கால் , லால்குடி வாழ்வின் மூன்றாம் வகுப்பு ஆசிரியை ராஜலக்ஷ்மிக்கு நன்றி கூறி சித்பவானந்தருக்கு சமர்ப்பணமான நூல்.
***

No comments:
Post a Comment