Thursday, 13 August 2026

பறவைகளின் இசையமைப்பாளன்


கவிதை உணர்வு உள்ள ஒருவர் இழக்கமுடியாத கவிதைகளின் தொகுப்பு.
"மனச்சாலை அடியான் இவன்" என்ற கவிதையில் செல் சார்ஜரைப்பிரிந்த செல்போன் அடையும் துயரம் தான் அடைவதாக எழுதுகிறார் கவிஞர்.
நூல்:
பறவைகளின் இசையமைப்பாளன்
( கவிதைகள்/2023)
ஆசிரியர்: பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:146
விலை:170/-
கழிவு:20% உண்டு
G pay: 9698009614






No comments:

Post a Comment