நிறுவன வேலைக்கு விண்ணப்பம் இடுவதை அறிவோம். ஆனால் ஈசனிடம் வள்ளல்பெருமானார் விண்ணப்பம் சமர்ப்பணம் செய்யும் கலிவெண்பா புதியது.,இதனை புதுக்கவிதை வடிவில் கவிஞர் எழுதியுள்ளார்.(2022)
சிவத்தலங்கள் அனைத்துக்கும் நம் சார்பில் வள்ளல்பெருமான் அருள் வேண்டிய பாடல்கள் எளிமையாகத் தரப்பட்டுள்ளன.
நூல் தலைப்பு:-
அருட்பிரகாச வள்ளலார் அருளிய
விண்ணப்பக் கலிவெண்பா.
( புதுக்கவிதை வடிவில் அருள் கல்கண்டு)
நூலாசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: லாவண்யா
பக்:80
விலை:- 100/-
கழிவு:-20% உண்டு
G pay: 9698009614

No comments:
Post a Comment