Thursday, 13 August 2026

வள்ளலார் அருளிய விண்ணப்பக் கலிவெண்பா

 

நிறுவன வேலைக்கு விண்ணப்பம் இடுவதை அறிவோம். ஆனால் ஈசனிடம் வள்ளல்பெருமானார் விண்ணப்பம் சமர்ப்பணம் செய்யும் கலிவெண்பா புதியது.,இதனை புதுக்கவிதை வடிவில் கவிஞர் எழுதியுள்ளார்.(2022)
சிவத்தலங்கள் அனைத்துக்கும் நம் சார்பில் வள்ளல்பெருமான் அருள் வேண்டிய பாடல்கள் எளிமையாகத் தரப்பட்டுள்ளன.
நூல் தலைப்பு:-
அருட்பிரகாச வள்ளலார் அருளிய
விண்ணப்பக் கலிவெண்பா.
( புதுக்கவிதை வடிவில் அருள் கல்கண்டு)
நூலாசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: லாவண்யா
பக்:80
விலை:- 100/-
கழிவு:-20% உண்டு
G pay: 9698009614





No comments:

Post a Comment