Thursday, 13 August 2026

உப்மா மரம் உண்டா தாத்தா? ( சிறார் கதைகள்)


வாட்ஸ் அப் பார்க்கும் குழந்தைகள் (seeing) மாறி; உணர்வு பகிரும் குழந்தைகள் (share) தேவைப்படுகிறது என்கிறார் நூலாசிரியர்.
"சின்னகுழந்தைங்க நாங்க உப்மா பிடிக்காம அப்டியே மண்ணுல வீசறோம். அது செடியா மரமா வளர்ந்தால் எல்லோரும் பசி ஆறலாமே தாத்தா? "
"கரும்பு சக்கை என்ன சேதி சொல்லுது? " உள்ளிட்ட குட்டி கதைகள்.
உப்மா மரம் உண்டா தாத்தா?
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு,
பக்:46+2
விலை: ரூ50/-
கழிவு: 20% உண்டு
G pay: 9698009614




திருப்பாவை சொர்க்கங்கள்

 ஆண்டாள் நாச்சியார் அன்பு மொழிந்த தமிழ்ப்பாசுரம் அனுபவிக்க மார்கழி வரையில் ஏன் காத்திருக்கவேண்டும் என்று அன்போடு கேட்கும் அழகிய நூல். 30 பாசுரங்களின் எளிய உரை. "தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய"என்ற பாசுர விளக்கம் உட்பட அனைத்தும் இனிது.

நூல்: திருப்பாவை சொர்க்கங்கள்
ஆசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
பக் :68
விலை:80/-
கழிவு:20% உண்டு.
G pay: 9698009614




நமது தொலையாவழியும் இரண்டு இட்லியும் (64 கட்டுரைகளில்)

 சிந்திக்க வேண்டியன குறித்து சிந்திக்காமல் இருப்பதை நமக்கு எவரேனும் உணர்த்தும்போது அந்த ஒரு நொடி நாம் நம் வசத்தில் இருப்பதில்லை.

அன்பின் நிலையான மாதவம்செய்ய மாட்டீரோ என வினவிய அருணகிரயார் அதைச் செய்யாவிட்டால் எனக்கென்ன என்ற கேள்விக்கு பதிலும் அளித்தார்.
நும்மைத் தேடி வரும்தொலையாவழிக்கு(மரணத்துக்கு) நீங்கள் வாழும்போதே பொதிசோறும் துணையும் தேடிக்கொள்க என்று சொன்னதோடு நிற்கவில்லை. தொலையாவழி வரும்முன் இலையாயினும், வெந்தது ஏதாகினும் வறியவர்க்கு தருக என்று வழியும் சொன்னார்.
இந்நூல் அருணகிரியார் வரிகளின் சாரத்தை 64 கட்டுரைகளில் பேசும்.





எம் சிவமே ( கவிதைகள்)

 

மனித சமூகத்தில் வாழ்ந்தாலும் மனிதர்களோடு நேர்ந்து அனுபவிக்கும் துரத்தல்கள்,வெறுப்புகள்,
உதாசீனம்,மறைமுகவிலகல்,ஆதரவின்மை உள்ளிட்ட அனைத்தையும் சிவப்பரிசாக நோக்கச்சொல்லி அதை அறிய விண்ணப்பம் வைக்கும் வரிகளை நூல் முழுதும் காண முடிகிறது.
எம்சிவமே
பா.சத்தியமோகன்
புஸ்தகா வெளியீடு
பக்:112+2
விலை:ரூ130/-
கழிவு:20% உண்டு.
G pay: 9698009614




விலையில்லா மொழி (கவிதைகள்)

விலையில்லா மொழி (கவிதைகள்)
******
வாழ்க்கை பல பெண்களுக்கு அலுவலகத்திலேயே தீர்வதான சூழல் இருப்பதை கேர்ஃப்ரீ சார்ந்து ஒரு கவிதை "காலம்" என்ற தலைப்பு உள்ளிட்ட பிற கவிதைகள்.
விலையில்லா மொழி(கவிதைகள்)
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
பக்:123
விலை: ரூ140/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614





ஒவ்வொரு சொட்டிலும் மழை( சிறுகதைகள்)

மழை என்றால் என்னப்பா என்று கேள்விகேட்கும் மகளுக்கு பல பதில்கள் அளித்தும் கேள்விகள் வளரும் கதையில் முடிவில் என்ன நடக்கிறது? எளிமையை விளக்கும் பெரிய சவாலை எடுத்துக் கொள்கிறார் பா.சத்தியமோகன்.
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
நூல்: ஒவ்வொரு சொட்டிலும் மழை
பக்:-114+2
விலை:130/-
கழிவு:- 20% உண்டு
G pay:9698009614





தன்னை அறிந்த கடல்

 

ம்:
Jayabaskaran2024ல் வெளியான கவிதைத் தொகுப்பில் வாழ்வின் விசாரணைகள் அதிகம் காணப்படுகிறது.
பக்:107 ல் ஒரு கவிதை. தலைப்பு: குதிரை
"கவசம் அவிழ்த்தேன் என்றுஉதறியது குதிரை.
கவசம் இனி தரியேன் என்று துள்ளியது குதிரை.
கவசம் இருந்த இடத்தில்
கவச வடிவில்
தழும்பு பெற்ற குதிரை .
ஆசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
பக்:120
விலை: 130/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614






உடலெங்கும் ஒரு சிறுமி


2023ல் வெளிவந்த கவிதைநூல். பள்ளிக்காலத்திலேயே திருமணமாகி , பெண்குழந்தை வளர்க்கும் ஒரு தாயின் மன தரிசனம், தாலி இருக்கும் பகுதி தவிர தன்னை ஓர் சிறுமியாகவே நினைக்கும் கவிதை உள்ளடக்கி பல தளங்கள் கொண்டவை.
நூல்: உடலெங்கும் ஒரு சிறுமி
ஆசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
பக்:153
விலை:170/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614




பறவைகளின் இசையமைப்பாளன்


கவிதை உணர்வு உள்ள ஒருவர் இழக்கமுடியாத கவிதைகளின் தொகுப்பு.
"மனச்சாலை அடியான் இவன்" என்ற கவிதையில் செல் சார்ஜரைப்பிரிந்த செல்போன் அடையும் துயரம் தான் அடைவதாக எழுதுகிறார் கவிஞர்.
நூல்:
பறவைகளின் இசையமைப்பாளன்
( கவிதைகள்/2023)
ஆசிரியர்: பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:146
விலை:170/-
கழிவு:20% உண்டு
G pay: 9698009614






பாரதியே தமிழ்


பாரதியை தியானிப்பது போன்ற உணர்வு தரும் எளிய 21 கட்டுரைகள். தமிழச்சாதி பற்றி நினைத்த உயர்நிலைக் கவிஞனின் பாதையை சிந்திக்க வைக்கின்றன.
நூல் : பாரதியே தமிழ்(2025)
பக்:72
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
விலை:80/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614





நம்மை மீட்போம் ( உளவியல் கட்டுரைகள்)

 

பளீர் வெற்றி அடைய எல்லோருக்கும் கனவு உண்டு. ஆனால் அதை அடையவிடாமல் தடுக்கும் குணங்கள் பற்றிய சிறு கட்டுரைகள். சிறந்த வடிவில். எளிய நடையில் .
நூலாசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
பக்:40
விலை:50/-
கழிவு:10% உண்டு
G pay:9698009614




எல்லா உணர்ச்சிகளும்:
Mani Mani,

வள்ளலார் அருளிய விண்ணப்பக் கலிவெண்பா

 

நிறுவன வேலைக்கு விண்ணப்பம் இடுவதை அறிவோம். ஆனால் ஈசனிடம் வள்ளல்பெருமானார் விண்ணப்பம் சமர்ப்பணம் செய்யும் கலிவெண்பா புதியது.,இதனை புதுக்கவிதை வடிவில் கவிஞர் எழுதியுள்ளார்.(2022)
சிவத்தலங்கள் அனைத்துக்கும் நம் சார்பில் வள்ளல்பெருமான் அருள் வேண்டிய பாடல்கள் எளிமையாகத் தரப்பட்டுள்ளன.
நூல் தலைப்பு:-
அருட்பிரகாச வள்ளலார் அருளிய
விண்ணப்பக் கலிவெண்பா.
( புதுக்கவிதை வடிவில் அருள் கல்கண்டு)
நூலாசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: லாவண்யா
பக்:80
விலை:- 100/-
கழிவு:-20% உண்டு
G pay: 9698009614





காலம்தாண்டும் காதல் தூதுவன்


கம்ப இராமாயணத்தில் சுந்தரகாண்டம் பகுதி முக்கியமானது. பலருக்கும் பயன்தருவது. அனுமன் புகழ் பாடும் இந்நூலை புதுக்கவிதை வடிவில் "காலம்தாண்டும் காதல் தூதுவன்" என எழுதியுள்ளார் கவிஞர்.(2023)
சுவாரசியமான எளிய நடை.
நூல்ஆசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு:- புஸ்தகா டிஜிட்டல்
பக்:478, டெம்மி
விலை:530/-
கழிவு:25%
G pay: 9698009614





புன்னகை யுகம்


நல்ல நண்பனை இழப்பதிலிருந்து, படிக்கட்டுகள் ஏறுவதிலிருந்து,ஈரான் இஸ்ரேல் போர் சூழல் வரைக்கும் உண்மையில் புன்னகைபுரியும் சூழல் இல்லை.ஆனால் புன்னகையைக் கைவிட முடியாதவர்களாக; சிக்கலில் செயல்படுவதை காணப்படுவதை மேம்படுத்தி விவரிக்கும் மென் கவிதைகள்.
கிழிந்த குடை தைக்கறது..
பழைய கிழிஞ்ச குடை தைக்கிறது..என
நரைமுடி விபூதி மெழுகுநூலுடன் கூவும் கிழவர்
தைப்பது
பருவ மழை வரும் என்ற
நம்புதல் புன்னகை"
புன்னகை யுகம்( கவிதைகள்)
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:98+2
விலை:110/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614





தாத்தாவின் கதை வண்டி ( சிறார் கதைகள்)

"புல்கூட்டம் ஒன்று , ரோஜா இனம்பார்த்து மனம் வருந்தியது. "உங்களை அழகுப்பெண்கள் அணிவர்.எங்களை மிதிப்பர். நீங்களே உயர்வு" ; புகழை ஏற்காத
ரோஜாக்கள் சொல்லின:" அதோ வரும் பசுக்கூட்டப்பசியை தங்களால் மட்டுமே போக்க முடியும். கவர்ச்சியைவிட பசி தீர்க்கும் நீங்களே முக்கியம்" உள்ளிட்ட பல புதுக்குரல்கள்.
சிறார்கள் மகிழும் கதைவண்டி.
தாத்தாவின் கதை வண்டி
சிறார் கதைகள்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:64+2
விலை: ரூ70/-
கழிவு:-20% உண்டு
G pay: 9698009614








சாக்லேட் சாவிகள் ( நலம் தரும் யோசனைகள்)

 

ம்:ஏன் தோற்கிறோம் அல்லது கவலைப்படுகிறோம் என்ற கேள்விக்கு முதல் தடவை வரும் விடையை அப்படியே ஏற்க கூடாது. மீண்டும் ஒருமுறை விடை தேடணும்.அதையும் பரிசீலிக்கணும்.மீண்டும் ஒரு முறை என்று 5 ஆம் முறை வரும் விடை அடைவது சரியான வழிகாட்டும் என்கிறார்கள். இதனை Why Why Analysis என்பார்கள். அதுபோன்ற விடைகள் வெற்றி சாக்லேட் தரும் சாவிகள் என்கிறது தொகுப்பின் கட்டுரைகள். . மனோபாவத்தை மாற்றிக்கொள்ள உதவி செய்யும் எழுத்துகள்.
சாக்லேட் சாவிகள்
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:104+2
விலை: ₹120
கழிவு:20% உண்டு




திருவாசகம் எனும் தேன்

 மாணிக்கவாசகர் அன்றைய தழிழக முதலமைச்சர். தென்னவன் பிரம்மராயன் பட்டம் பெற்றவர். திருவாசகம் கற்க கற்க உடம்பு தேனாகும்.

51 பாடல்வகைகளில் 565 பாடல்கள். ஏன்565 எண் ? வாழ்வெனும் ஆறு கடக்க இக்கரை விட்டு அக்கரை ஏற உயிர் அஞ்சுகிறது. இக்கரையும் அஞ்சுகிறோம்.ஆறு கடந்தபின் என்னாகுமோ அக்கரையிலும் பயம் என அஞ்சுதல் குறித்தது 565.
என்னை அஞ்சல் என்பார் யார் ஈசா என்று வழிசொன்ன திருவாசகம் ஆன்ம விடுதலைக்கு வழி.
அனுபவ வழி அறியாமை என தில்லையில் பாடி அருளிய அச்சோ பதிகத்துடன் (51) நிறைவாகும் திருவாசகத்தில்-
"திருச்சதகம்" பகுதியில் நாய் என்று வருகிறது. இதுபோல 59 இடங்களில் மணிவாகப்பெருமானார் தன்னை நாய் என்று ஏன் குறித்தார் என்பதை ஆராய்கிறது பா.சத்தியமோகனின் இந்நூல்.
"காணும் ஆறு காணேன்;உன்னை அந்நாள் கண்டேனும்
பாணே பேசி
என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்ஜோதி
ஆணே பெண்ணேஆர்அமுதேஅத்தா செத்தே போயினேன் ஏண்நாண்இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே.
திருவாசகம் எனும் தேன்
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:146+2
விலை:₹170
கழிவு:20% உண்டு
G pay:9698009614





எரியும் பனிக்கட்டிகள் ( சிறுகதைகள்)



தொகுப்பின் 12 சிறுகதைகளில் "தமிழின் நிறம் வெள்ளை" என்ற கதை மிகவும் தவிப்பு தரக்கூடிய முதுமைத்துன்பத்தை அனுபவிக்கும் தனது ஆசான் குறித்தது.
"ஆத்மநாதனின் அப்பாவும், நிலாவில் அஞ்சு சென்ட் பிளாட்டும்"- ஓர் வித்தியாசமான நிலைக்களன்.
"பர்லா" - சாலையில் காலில் சீழ்பிடித்த; மனநிலை பிறழ்ந்த பெங்காலிப்பெண்ணை அவள் இருப்பிடம் அறிந்து அவளுக்கு சிகிச்சை அளித்து கல்கத்தாவுக்கு டிக்கெட் வைத்து அவள் சட்டையில் தைத்து ரயிலேற்றும் கதை.
****
பா.சத்தியமோகன்
எரியும் பனிக்கட்டிகள்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:101+2
விலை:₹110
கழிவு:20% உண்டு
G pay:9698009614




Why we need Little wings Often? ( Poems)

பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அவர்கள் ஏற்பாட்டில் NorthEast and Sothern Poets Summit ல் பெங்களூரு மற்றும் திருச்சூரில் சாகித்ய அகாதமியில் கலந்து வாசித்த கவிதைகள் உள்ளிட்டவை மொழிபெயர்ப்பு.
*****
Why we need little wings often?
Poems in English
Author: Paa.Sathiyamohan
PustakaDigital publication
Price:₹60/-
Less:20%
Gpay: 9698009614





சலனத்தீவுகள் ( நாவல்)

 

20 ஆண்டுகள் முன்பு கலைமகள் நடத்திய அமரர் ராமரத்னம் நினைவு குறுநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்றது. ஆல்இண்டியா ரேடியோ நிறுவனம் மற்றும் டில்லிகணேஷ் உள்ளிட்ட நடுவர்கள் தேர்வு செய்தனர்.
முதுமையில் ஏற்படும் சிக்கல்களை கதாபாத்திரச்சூழல் வழியே அலசும் நாவல்.
*****
சலனத்தீவுகள் (நாவல்)
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:68+2
விலை:₹80
கழிவு:20% உண்டு
G pay: 9698009614





அம்மாவுக்கு ஒரு பரிசு ( கவிதைகள்)

எவர்ஒருவராலும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் கடக்க முடியாத நினைவு தூரம் அம்மா. அவர்களுக்கு என்ன பரிசளிப்பது என்கிறது கவிதை.
வாய்ப்பு தந்து ஆளாக்கிய புதுவை வானொலிநிலையம் வழியே தேசிய கவி சம்மேளனம் குஜராத் செல்ல வைத்த கவிதைதான் "அம்மாவுக்கு ஒரு பரிசு" எனகிறார் நூலாசிரியர்.
கவி சம்மேளன மேடையில் பஞ்சாப் கவிஞர் ஒருவர் கண்கலங்கினார் என்பதையும் நினைவு கூர்கிறார் கவிஞர்.
22 மொழிகளில் குடியரசு தினத்தில் மொழிபெயர்ப்பானதும் இக்கவிதை.
*******
அம்மாவுக்கு ஒரு பரிசு
கவிதைகள்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:96+2
விலை:₹110
கழிவு:20% உண்டு
G pay:9698009614