Thursday, 13 August 2026

நமது தொலையாவழியும் இரண்டு இட்லியும் (64 கட்டுரைகளில்)

 சிந்திக்க வேண்டியன குறித்து சிந்திக்காமல் இருப்பதை நமக்கு எவரேனும் உணர்த்தும்போது அந்த ஒரு நொடி நாம் நம் வசத்தில் இருப்பதில்லை.

அன்பின் நிலையான மாதவம்செய்ய மாட்டீரோ என வினவிய அருணகிரயார் அதைச் செய்யாவிட்டால் எனக்கென்ன என்ற கேள்விக்கு பதிலும் அளித்தார்.
நும்மைத் தேடி வரும்தொலையாவழிக்கு(மரணத்துக்கு) நீங்கள் வாழும்போதே பொதிசோறும் துணையும் தேடிக்கொள்க என்று சொன்னதோடு நிற்கவில்லை. தொலையாவழி வரும்முன் இலையாயினும், வெந்தது ஏதாகினும் வறியவர்க்கு தருக என்று வழியும் சொன்னார்.
இந்நூல் அருணகிரியார் வரிகளின் சாரத்தை 64 கட்டுரைகளில் பேசும்.





No comments:

Post a Comment