"புல்கூட்டம் ஒன்று , ரோஜா இனம்பார்த்து மனம் வருந்தியது. "உங்களை அழகுப்பெண்கள் அணிவர்.எங்களை மிதிப்பர். நீங்களே உயர்வு" ; புகழை ஏற்காத
ரோஜாக்கள் சொல்லின:" அதோ வரும் பசுக்கூட்டப்பசியை தங்களால் மட்டுமே போக்க முடியும். கவர்ச்சியைவிட பசி தீர்க்கும் நீங்களே முக்கியம்" உள்ளிட்ட பல புதுக்குரல்கள்.
சிறார்கள் மகிழும் கதைவண்டி.
தாத்தாவின் கதை வண்டி
சிறார் கதைகள்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:64+2
விலை: ரூ70/-
கழிவு:-20% உண்டு
G pay: 9698009614

No comments:
Post a Comment