சந்த்யாவந்தனம் (6) 4.12.25
குரு சிஷ்யனுக்கு ஆசி வழங்குவது இதனைத்தான்: நீ இப்போது கால் ஊன்றி நிற்கும் ககல்லிபோல் வலிமை கொண்ட உடலும் ; உறுதிபடைத்த நெஞ்சும் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊறு செய்பவர்களை எதிர்த்துப் போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நீ பிரம்மச்சாரியாகிவிட்டாய்.சந்தியாவந்தனத்தையும் மற்ற கடமைகளையும் தவறாமல் செய்ய வேண்டும். அறியாமையில் இருந்து விழித்து எழுந்திரு. உறங்காதே”
( ஈசனால் தொடர்வோம்)
No comments:
Post a Comment