Monday, 1 December 2025

சந்த்யாவந்தனம்: (தொடர்:4)

 சந்த்யாவந்தனம்: (தொடர்:4) 

“உபநயனம்” எனப்படுவது இரண்டாவது பிறப்பின் வாசல் நிகழ்வாகும். “உப” என்பது பிரம்மத்திற்கு சமீபம் என அர்த்தமாகும். “நயனம்” எனபது ஆசார்யன் சிஷ்யனை “அழைத்துச் செல்லுதல்” என அர்த்தமாகும். 


மாதா பிதாவால் பிறந்த உயிர், உலக வாசனையால் மயங்காமல், சுழலாமல் உழலாமல் பிரம்மம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவது ஆசார்யன் மூலமே. 

பிராம்மணர்களும் ,ஷத்ரியர்களும், வைசியர்களும் முறையே 8,12,16 வயதிற்குள் உபநயன தீஷை பெற வேண்டும் என்பது தொன்றுதொட்டு வந்த பழக்கம். 

வாமன மூர்த்தியாக அவதரித்த பகவானுக்கு உபநயனம் செய்வித்த நிகழ்வை பாகவதம் அழகாக வருணிக்கிறது. அந்த வருணனை என்ன? 

                                                                 ( ஈசனால் தொடர்வோம் ) 


No comments:

Post a Comment