என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே - திருமூலர்
ஆன்மிகம்
பறவைகள் எதுவும்
பறக்கும் போது
கால்களை மடக்கிக் கொள்கின்றன
உள் நோக்கி மடங்கும் தருணம்
வெட்டவெளி ஒன்று விரியும்.
***
No comments:
Post a Comment