“ பால் நிரம்பிய கடலில் வாழ்கிறோம் ” என
அறியாத மீன் என்ன செய்யும்?
அக்கடலில் உள்ள ஜந்துக்களைப் புசிக்கும்!
நடுப்பக்கம்- கீழ்ப்பக்கம்-மேல்பக்கம்
எப்பக்கமும் நிறைந்த பரிபூரண சிவத்தை
அறியாத ஆத்மா என்ன செய்யும்?
மாயாமலமாகிய விஷயமே தேடும்!
நாமும் அது போல் இருக்கிறோம்-
பால் கடல்மீன்!
No comments:
Post a Comment