என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
- திருமூலர்
Wednesday, 13 July 2016
உணர்தலின் வெளி
டீக்கடை நண்பர்கள் சூப்புதல் நடுவே
அண்ணாந்தேன் அண்டங்காக்கைக் கண் ஒன்று
வேப்பமர இலை நடுவே
அப்படி இப்படி அலையும்போது
அதன் கண்ணிலும்
உருள்கின்ற சூரிய நிழல் பற்றி
காகம் சற்றும் அறியாதது
எனக்கேன் புரிந்து தொலைக்கிறது.
No comments:
Post a Comment