சிறு சிறு துன்பத்திற்கும்
பெரும் கோபமுடன்
வார்த்தை உதிர்க்கும்
என் சுயநலம் கண்டு
போதிமரமானது வேப்பமரம்
கோடைப் பெரும் வெய்யிலுக்கும்
உள்ளுக்குள்
ஓயாது தன்னை மலர்த்தி
ஏராளமாய் சிறு சிறு பூக்கள்
மண் எங்கும் தெளித்தது அது.
பெரும் கோபமுடன்
வார்த்தை உதிர்க்கும்
என் சுயநலம் கண்டு
போதிமரமானது வேப்பமரம்
கோடைப் பெரும் வெய்யிலுக்கும்
உள்ளுக்குள்
ஓயாது தன்னை மலர்த்தி
ஏராளமாய் சிறு சிறு பூக்கள்
மண் எங்கும் தெளித்தது அது.
No comments:
Post a Comment