Friday, 4 October 2013

இரண்டு அன்புகள்




மாலை இருளில்
சாலை குறுக்கே
சவுக்கு சொடுக்கியது போல நெளிகிறது
கோதுமை நிறப் பாம்பு
அதன் வழியில் அது போக
என் சாலைவழியே நான் ஏக
இருவகை அன்புகளுக்கும் இடையில்
இப்போது சமதூரம்.


--ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதை (9.10.2013)
               

No comments:

Post a Comment