கவிஞர் பா. சத்தியமோகன்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே - திருமூலர்
Saturday, 28 September 2013
முக அகம்
மவுனமாய் இருக்க இருக்க
கனத்து கனத்து
சுரக்கும் சொற்களில் அமுதத் தன்மை மற்றும்
சற்றே ஒரு கூர்வாள்
இரண்டும் கலந்த
முக அகம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment