Friday, 30 August 2013

பிழைபட பேசேல்




“கள்வனைக் கொண்டுவா” என்ற பாண்டியன் சொல்
பிழைபட பேசியதால்
“கொன்றுவா” எனத்திரிந்து
கோவலனைக் கொன்றுவிட்டது அன்று
பிழைபட பேசினாலும் வீசினாலும்
நசுங்கிப் போகும் காபிடம்பளர்களோ
தினமும் தண்டிக்கின்றன
ஒளவை அறிந்தே சொன்னாள் ஆத்திச்சூடி

No comments:

Post a Comment