இரண்டு மணிநேரம் பயணித்து
எட்டு மணி நேர வேலைக்குப்பிறகு
வீட்டுக்கு வந்தால்
கிருஷ்ணராவது
ஜெயந்தியாவது என்று
கட்டாம்தரையாக இருந்த மனசில்
கிருஷ்ணரின் பாலபருவம் பதிகிறது
சிறுவயதில் பெரும்ஞானம் அவனுக்கெனப் புரிகிறது
என் மனைவி-
அரிசிமாவு கரைசலில்
கிருஷ்ணர் கால்கள் வரையும்போது!
அதில் இன்னொன்றும் தெரிகிறது
எது நம்மிடம் இருக்கிறதோ
அதில் கிருஷ்ணன் வாழ்கிறான்.
எட்டு மணி நேர வேலைக்குப்பிறகு
வீட்டுக்கு வந்தால்
கிருஷ்ணராவது
ஜெயந்தியாவது என்று
கட்டாம்தரையாக இருந்த மனசில்
கிருஷ்ணரின் பாலபருவம் பதிகிறது
சிறுவயதில் பெரும்ஞானம் அவனுக்கெனப் புரிகிறது
என் மனைவி-
அரிசிமாவு கரைசலில்
கிருஷ்ணர் கால்கள் வரையும்போது!
அதில் இன்னொன்றும் தெரிகிறது
எது நம்மிடம் இருக்கிறதோ
அதில் கிருஷ்ணன் வாழ்கிறான்.
No comments:
Post a Comment