Wednesday, 14 August 2013

கேட்க எண்ணுவேன்





வாதாமர இலையே..
கீழே பச்சையும் சிவப்புமாய் கலந்து  வீழும் இலையே
நீ  கீழே விழுந்து ஆரஞ்சு நிறமுடன்
மரம் நோக்கிக் கூறும்
அந்த மீதமுள்ள கவிதையை
நீ ஏன் மரத்தில் இருந்தபோதே எழுதவில்லை?
                    



No comments:

Post a Comment