Wednesday, 14 August 2013

67ஆம் சுதந்திர தினமே




விம்மும் தியாகமே
தியாகிகளின் நெஞ்சு வலியே
தியாகங்களின் தீபாவளியே
பல்லாயிரம் இளைஞர்கள் பெண்கள் எழுதிய வேள்வியே
சத்தியத்தீர்ப்பு நாளே
காண்பன எல்லாம் மறையுமென்றால்
மறைந்தனவெல்லாம் காண்போமன்றோ என பாரதி வினவிய
வினா-விடைத் தாளே
இப்புனித நாளில் சிலமிட்டாய்கள் கொடி அணிதலுடன்
எனக்கொரு அவசிய பணியுண்டு
1.    குழந்தைகளுக்கு “ஜனகண மன” முழுப்பாடல் பாட அறிய வைத்தல்
2.    பித்ரு வழிபாட்டில் கொடிகாத்த குமரனையும் ராஜாஜியும் சேர்த்தல்
3.    குல தெய்வம் யார் எனக் கேட்டால் சத்தியசோதனை நூல் கூறல்


No comments:

Post a Comment