பாடல் -7:
போர்க்களத்தில்
கால்கள் வெட்டப்பட இருக்கும் நிலையில்
அதிலிருந்து தப்பி ஓடும் வீரர்கள் போல்
வானை நோக்கி ஓடினர் -
மலையில் வசித்த வித்யாதர அரசர்களும் !
கேடயமும் வாளும் சுமந்த பூச்சி போல் ஆனார்கள்!
பாடல்-8:
மலை மட்டுமா அழுத்தப் பெற்றது?
நட்சத்திரங்களும் சூரியனும் அழுந்தின
சந்திரனும் மேகங்களும் பூமியில் அழுத்தப்பட்டன
மலையின் மேல் -
மலை போல் அனுமன் நிற்கும் காட்சி அடடா!
மலை எனும் பாய்மரக்கப்பலை
கடல் வெள்ளத்தில்
அனுமன் செலுத்துவது போல் காட்சியளிக்கிறது.
போர்க்களத்தில்
கால்கள் வெட்டப்பட இருக்கும் நிலையில்
அதிலிருந்து தப்பி ஓடும் வீரர்கள் போல்
வானை நோக்கி ஓடினர் -
மலையில் வசித்த வித்யாதர அரசர்களும் !
கேடயமும் வாளும் சுமந்த பூச்சி போல் ஆனார்கள்!
பாடல்-8:
மலை மட்டுமா அழுத்தப் பெற்றது?
நட்சத்திரங்களும் சூரியனும் அழுந்தின
சந்திரனும் மேகங்களும் பூமியில் அழுத்தப்பட்டன
மலையின் மேல் -
மலை போல் அனுமன் நிற்கும் காட்சி அடடா!
மலை எனும் பாய்மரக்கப்பலை
கடல் வெள்ளத்தில்
அனுமன் செலுத்துவது போல் காட்சியளிக்கிறது.
No comments:
Post a Comment