Monday 5 June 2023

 அன்புள்ள வலைதள வாசக மனமே வணக்கம்..

புஸ்தகா வெளியீடாக இன்னும் ஓர் கவிதை தொகுப்பு .

தலைப்பு:- “பறவைகளின் இசையமைப்பாளன்”

பேசப்படும் தொகுப்பாக, உணரப்படும் தொகுப்பாக வாசகன் வசப்படும் கவிதை மலர்கள் கொட்டிக்கிடக்கின்ற கவிதை வனம்.

அன்பு நெஞ்சங்கள் ஆர்வ விரல்களால் இதயத்தில் ஏந்திக்கொள்வார்கள்.

தொடர்ந்து சந்திப்போம்.

நேசமும் அன்பும்

பா.சத்தியமோகன்

5.6.2023







No comments:

Post a Comment