அன்புள்ள வலைதள வாசக மனமே வணக்கம்..
புஸ்தகா வெளியீடாக இன்னும் ஓர் கவிதை தொகுப்பு .
தலைப்பு:- “பறவைகளின் இசையமைப்பாளன்”
பேசப்படும் தொகுப்பாக, உணரப்படும் தொகுப்பாக வாசகன் வசப்படும் கவிதை மலர்கள் கொட்டிக்கிடக்கின்ற கவிதை வனம்.
அன்பு நெஞ்சங்கள் ஆர்வ விரல்களால் இதயத்தில் ஏந்திக்கொள்வார்கள்.
தொடர்ந்து சந்திப்போம்.
நேசமும் அன்பும்
பா.சத்தியமோகன்
5.6.2023
No comments:
Post a Comment