Monday 18 July 2016

வலி நடுவில்தான் சிகரம் இருக்கிறது




கஷ்டமுடன் செய்யும் வேலைக்கே
கஷ்டம்வரினும் விட்டுவிடாத செயலுக்கே அதிகம் மதிப்பு
பெற்ற குழந்தைக்கு முலைப்பால் தரும் தாய்க்கு
சிறிது சிறிதாய் அதிகரிக்கும் வலி எனினும்
 “தாய்” என்ற பெருமை கிட்டிவிடுகிறது
இலட்சியம் என்ற குழந்தை  இருந்தால் வலிக்கவே செய்யும்
“குறிக்கோள் இலாது கெட்டேன்” எனப்பின்னால்
புலம்பினால் அது அப்பர் தேவாரம் .

No comments:

Post a Comment