Saturday, 7 September 2013

இப்படி ஒரு வழி



அன்பு கிட்டாத வலி தாங்கிட
வெளியே காண்டாமிருகத் தோலுடன் இரு
உள்ளே - 
அன்புச் சுளையுடன் இனிப்பாக இரு
மனித பலாப்பழமாக.

No comments:

Post a Comment