ஆறு என்னவோ அழைத்துக்கொண்டுதா ன் உள்ளது
“வா! குளி ! நீந்து!”
யார் போய் சொல்வது அவன் மூளைக்குள் புகுந்து?
பாதி குளியலையும் குளிரையும்
புத்தியாலேயே செய்வதுதான் துயரம் என்று.
“வா! குளி ! நீந்து!”
யார் போய் சொல்வது அவன் மூளைக்குள் புகுந்து?
பாதி குளியலையும் குளிரையும்
புத்தியாலேயே செய்வதுதான் துயரம் என்று.
No comments:
Post a Comment