Wednesday, 21 August 2013

ஆறும் அவனும்

ஆறு என்னவோ அழைத்துக்கொண்டுதா ன் உள்ளது
“வா! குளி ! நீந்து!”
யார் போய் சொல்வது அவன் மூளைக்குள் புகுந்து?
பாதி குளியலையும் குளிரையும்
புத்தியாலேயே செய்வதுதான் துயரம் என்று.

No comments:

Post a Comment