Monday 18 July 2016

அதன் குரல்




வெயில் காலத்தில்
நீரை வீணாக்க வேண்டாம் என
குழாயை இரண்டாம் முறை
மூன்றாம் முறை இறுக்கி மூடுபவரை
மாத்திலிருக்கும் காகம்
“குழாயை இரண்டு சொட்டு வீழுமாறு மூடுக
எமக்கும் வெயில்தாகம் தீர்வோம்” என ஏங்கிக்
கரைகிறது கா ! கா!
வறட்டு மனிதன் பதில் தராமை கண்டு
பிறகு பறக்கிறது அடுத்த கிளைக்கு.



No comments:

Post a Comment