மனதிடம் வேண்டுகோள்
பேனா திறந்து சட்டென எழுதி டைரியில் வைத்திருந்து மீண்டும் புதுப்பித்து எழுதிய காலங்களை அடிக்கடி கலைத்துகலைத்து பாஸ்வேர்டு கேட்கும் கம்யூட்டர் கேலி செய்கிறது. மூச்சடக்கித் தான் முத்தெடுக்க வேண்டும். கைகளே பழகு. மனமே பாஸ்வேர்டை திருக்குறள் போல் மனனம் செய். சிந்தனையே பிளாகர் ஓபன் ஆகும் வரை கெட்டியாக பொறுமையாக கலைந்து போகாதிரு. உனக்கு தமிழின் வாசகன் காத்திருக்கிறான். ஆதலால் - ஆதலால் - நீ மவுனத்திடம் யாசகம் செய்து உன் அகத்தமிழை பரப்புவாயாக.
பேனா திறந்து சட்டென எழுதி டைரியில் வைத்திருந்து மீண்டும் புதுப்பித்து எழுதிய காலங்களை அடிக்கடி கலைத்துகலைத்து பாஸ்வேர்டு கேட்கும் கம்யூட்டர் கேலி செய்கிறது. மூச்சடக்கித் தான் முத்தெடுக்க வேண்டும். கைகளே பழகு. மனமே பாஸ்வேர்டை திருக்குறள் போல் மனனம் செய். சிந்தனையே பிளாகர் ஓபன் ஆகும் வரை கெட்டியாக பொறுமையாக கலைந்து போகாதிரு. உனக்கு தமிழின் வாசகன் காத்திருக்கிறான். ஆதலால் - ஆதலால் - நீ மவுனத்திடம் யாசகம் செய்து உன் அகத்தமிழை பரப்புவாயாக.
No comments:
Post a Comment